தீப்பெட்டி வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள இளையார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்-பால்கனி தம்பதியினர். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தையான லக்ஷ்மிக்கு ஐந்து வயது ஆகின்றது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவி கூலி வேலைக்கு சென்ற பிறகு பிள்ளைகள் மூவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி லட்சுமியின் […]
