கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டை இரு வாய்ப்புகள் மூலம் மாநில அரசு பெற்றுக்கொள்ளலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் , தங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குமாறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், நடப்பு நிதியாண்டில், கொரோனா காரணமாக ஜிஎஸ்டி வசூலில் 2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இந்த நிலையில், மாநில அரசுகள் தங்களது […]
