கொரோனா தொற்றின் 2-ஆம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டின் தொடக்கம் முதல் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்தன. அதன் பின்னர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததால் கிட்டத்தட்ட 1 மாத காலம் மூடப்பட்டிருந்த பள்ளிகள், டிசம்பர் 18,2021 முதல் 6-ஆம் வகுப்பு மற்றும் […]
