கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 1 1/2டன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்துவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள வடகரையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வடகரைக்கு சென்று […]
