Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,15,000 ரூபாய்… போலீசார் அதிரடி சோதனை… 5 பேர் கைது…

நாமக்கல் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மக்கிரிப்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் […]

Categories

Tech |