Categories
தேசிய செய்திகள்

மக்களே போட்டிக்கு நீங்க ரெடியா?…. வீட்டிலிருந்தே ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

வீட்டில் இருந்து கொண்டே மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒரு பரிசு போட்டியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்து கொண்டே ஒரு லோகோவும் டேக் லைனும் தயார் செய்து கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு திணைகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திணை உணவு […]

Categories
மாநில செய்திகள்

பனைமரம் ஏற கருவி…. கண்டுபிடிப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆபத்தில்லாமல் பனைமரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாள்தோறும் பனையேறும் தொழிலாளர்கள் காரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் மரம் ஏறி இறங்குகிறார்கள். இதுவரை மரம் ஏறுவதற்கு சரியான கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த போட்டியில் பல்கலை தனியார் நிறுவனம் முன்னோடி விவசாயி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். இந்த சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்வு செய்ய அரசு தேர்வு குழுவற்றை அமைத்துள்ளது. மேலும் கருவியை கண்டுபிடிப்பதற்கு ஆகும் செலவினம் […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் 1000 பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு…. நித்தியானந்தா வெளியிட்ட கலக்கல் அறிவிப்பு….!!!!

சாமியார் நித்தியானந்தா மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி குரு பூர்ணிமா அன்று சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு நேற்று இரவு மீண்டும் நேரலையில் தோன்றி உரையாற்றினார். அப்போது, சதுர் மாசியா விரதத்தில் ஒரு கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும் என்றும் ஒரு கோடி மக்களுக்கு சமாதி நிலையை பயிற்றுவிக்க வேண்டும் எனவும் கூறினார். உலகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டு போட்டிக்கு நீங்க ரெடியா?…. ரூ.1 லட்சம் பரிசு…. உடனே கிளம்புங்க…!!!!

டெல்லியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் 15 நிமிடத்தில் 35 மோமோஸ் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாப்பிடும் போது வாந்தி எடுக்கக் கூடாது, மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும். 35 மோமோஸ்-க்கும் கட்டணம் செலுத்திவிட்டு தான் சாப்பிட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட யூடியூபர் “ஃபுட்டி விஷால்” 35 மோமோஸ்களையும் சாப்பிட்டு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வென்றுள்ளார். போட்டிக்கு நீங்க ரெடியா?. அப்போ உடனே […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக அரசின் சிறுபான்மை ஆணையம் சார்பாக மாநில அளவில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம், இரண்டாம் இடத்திற்கு 50 ஆயிரம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு 25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப்போலவே மாவட்ட வாரியாக நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா 20 ஆயிரம், இரண்டாம் இடத்திற்கு 10000 ரூபாய், மூன்றாம் இடத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் […]

Categories
சினிமா

“கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை போட்டி”…. 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ் கவிதை உலகில் மறுமலர்ச்சி உருவாக்கிய புரட்சிக் கவிஞர், இலக்கிய முடிசூடா மன்னராக விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமான் மீது தீவிரமான பற்றும் கொண்ட இயக்குநர் லிக்குசாமி ஒரு ஹைக்கூ கவிதை போட்டியை ஆர்.சிவக்குமாருடன் இணைந்து அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கலந்துகொள்ளலாம். அதாவது 3 வரிகள் மட்டும் கொண்ட, 2 ஹைக்கூ கவிதைகள் மட்டுமே ஒருவர் அனுப்ப வேண்டும். அதன் கருப்போருள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு நடுவர்களின் […]

Categories
உலக செய்திகள்

முயலின் மதிப்பு 1 லட்சம்….திருடியவனுக்கு அடித்த மெகா ஆஃபர் ….!!!

பிரிட்டனில்  சிறப்பு அம்சங்கள் பொருந்திய முயல் ஒன்று சனிக்கிழமையில் இருந்து காணவில்லை. பிரிட்டன் வொர்செஸ்டர்ஷைர் அருகே ஸ்டூல்டன் கிராமத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ‘டாரியஸ்’ என்ற முயலை சில வருடங்களாக மிகுந்த ஆசையுடன் வளர்த்து வந்திருக்கிறார். தற்போது கடந்த சனிக்கிழமையன்று இரவில் தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்த முயலை காலையில் பார்த்தபோது முயலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வர்ட்ஸ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மனமுடைந்து போன எட்வர்ட்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.1 லட்சம் பரிசு… ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு… நீங்க ரெடியா?…!!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக […]

Categories

Tech |