இந்தியாவில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு அதிக அளவில் ஊக்குவிக்கிறது. ஏனெனில் விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி உரம் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ராஷ்டிரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம் ஜெர்மனியின் கே. ப்ளஸ் எஸ். மினரல்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விவசாயிகளுக்கு எம்ஓபி உரமானது தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு […]
