Categories
மாநில செய்திகள்

இது வேற மாதிரி உரம்!… ஒரு கிலோ 1 ரூபாய்…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

தூத்துக்குடி மாநகராட்சி குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் நுண்உரங்களை விற்பனை செய்யும் அடிப்படையில் முத்துரம் என்ற லோகோவை மாநகராட்சியின் மேயர் ஜெகன் வெளியிட்டார். தூத்துக்குடியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து எடுக்கப்படுகிறது. இதையடுத்து மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தை 1கிலோ ஒரு ரூபாய் என வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகமானது முடிவு செய்தது. இந்நிலையில் தூத்துக்குடியிலுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இருக்கும் விவசாயப் பணிகளுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் வழங்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே போங்க…. 1 ரூபாய்க்கு ஒரு கிலோ இயற்கை உரம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வேண்டிய பல நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. விவசாயிக்கான சான்றிதழ் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் உரம் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரத்தை ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு மெட்ரிக் டன் உரம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்டுட்டு வந்து…. 1 ரூபாய்க்கு பில்டர் காபி குடிச்சிட்டு போங்க….. அசத்தல் அறிவிப்பு…..!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், தேசிய நெடுஞ்சாலை அருகே ’மதர் காபி ஷாப்’ என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் முரளி. இவர் தன்னுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றி தழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்புள்ள காபியை, ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார். தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் நான்கு வாரத்திற்கு இவ்வாறு காபி வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார் முரளி. ஒரு நபருக்கு வாரம் […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா….? வெறும் 1 ரூபாய்…. இது வேற மாறி…!!

உலகிலேயே பெட்ரோல் விலை ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு நாடு எது என்று இப்போது பார்க்கலாம். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நகரங்களில் ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் 100 ரூபாய் தொட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பகுதியில் 90 ரூபாய்க்கு மேல் உள்ளது. இது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. “1 ரூபாய் தான்”…. சேர்க்கை கட்டணம் நிர்ணயித்த கல்லூரி…!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்காக ஒரு ரூபாய் கட்டணம்  நிர்ணயித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவாரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை போடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து […]

Categories

Tech |