தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா 3-வது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான […]
