அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி […]
