Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த செய்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய மக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா நான்காவது அலை பரவுமென தகவல்கள் வெளியானது. இந்த நேரத்தில் ஐஐடி வளாகத்தில் பணிபுரியும் 12 பேருக்கு கொரோனா உறுதியானதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை […]

Categories

Tech |