சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான லோகநாதன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி இரவு கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அப்பகுதியில் இருக்கும் புற்று மாரியம்மன் கோவிலுக்கு லோகநாதன் குடும்பத்தினருடன் சாமி கும்பிடுவதற்காக சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட […]
