துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 1 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக் சிவாஜ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துறைமுக பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பாம்பன் பகுதியை சேர்ந்த தஷ்மன்(27) என்பவரை பிடித்து […]
