தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் வேட்பாளர்கள் நேரடியாகவே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற கட்சியினர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபக்கம் தேர்தல் பறக்கும் படையினர் மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக தீவிர […]
