தெலுங்கானாவில் கள்ளச்சாராயம் குடித்ததில் 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கள்ளச்சாராயம் விற்றுள்ளனர். அதனை வாங்கிக் குடித்த அப்பகுதி மக்கள் சிறிது நேரத்திற்குப் பின் வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அதன்பின் கள்ளச்சாராயம் குடித்த 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மீதமுள்ளவர்களின் […]
