குற்றச் செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோவில் பகுதியில் தூக்கணாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வட்டமாக நின்று ஒரு கும்பல் பேசி கொண்டிறிந்தை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது அதிகாரியை பார்ததும் ஒருவர் மட்டும் தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அங்கே இருந்த 6 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து […]
