ஓட்டப்பிடாரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தூத்துக்குடி மாவடடம் ஓட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ள கீழசெய்தலை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி ஆவார். இவருக்கு 27 வயதான மாரிமுத்து என்ற மகன் இருந்தார்.அவர் அரசடியில் மோட்டார் மெக்கானிக் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினரான சக்கையா என்பவரின் மகனான 25 வயது அருணும், மாரிகண்ணன் மகன் 21 அரசமுத்து ஆகிய […]
