Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! மாதம் ரூ.1000 உதவித்தொகை வேண்டுமா…..? இன்று முதல் ஆரம்பம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இதுவரை 2, 3 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது….. அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு…!!!

வழக்கறிஞர் புருஷோத்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார் அதில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்சி பள்ளிகள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 8 பாடங்களை கற்பிப்பதாகவும் அவர்களுக்கு வீட்டுப்பாடம் கட்டாயமாகப்பட்டது என்றும், தனியார் நிறுவனங்களிடமிருந்து புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குழந்தைகளுக்கு இந்த பாடங்களை கல்வி நிறுவனங்கள் திணித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் குழந்தைகள் தங்களுடைய எடையை காட்டிலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் ….!!

சட்டவிரோதமாக 1,500 கிலோ ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் கீழப்பசலை காவல்துறையினர் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 10 மூட்டை கோதுமையை  கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியில் வந்த மணிமாறன், பாலசண்முகம், அரிகிருஷ்ணன் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

+1 மற்றும் +2 மாணவர் சேர்க்கை…. அரசு வெளியிட்ட தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி” இவ்வளவு விலையா..!” ஒரு முறை அணியக்கூடிய முகக்கவசம்… கொரோனா வராமல் தடுக்குமாம்…!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் திறனுடைய முகக்கவசம் பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்கும் திறனுள்ள வகையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக Bio serenity என்ற பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முக கவசமானது lille பல்கலைக்கழக மருத்துவமனை மையம் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரான்ஸ் தேசிய மையம் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கப்பட்டது. இந்த முகக்கவசத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் 4 மணி நேரங்களுக்கு பிறகு அணியக்கூடாது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

இன்று முதல் +1 மாணவர் சேர்க்கை….. ஆகஸ்ட் 20 தான் கடைசி தேதி….. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு….!!

இன்று முதல் +1 மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வு களுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா குறைந்த பிறகே பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நமது […]

Categories
கல்வி மாநில செய்திகள்

+1 தேர்வு….. ரத்து செய்ய வாய்ப்பில்லை…… கட்டாயம் நடைபெறும்….. அமைச்சர் பேட்டி….!!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு  தள்ளி வைக்கப்பட்ட எஞ்சிய ஒரு தேர்வும் கட்டாயம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்புக்கான எஞ்சிய ஒரு தேர்வானது கொரோனா பாதிப்பை  கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“PUBLICEXAM” கரண்ட் கட்-க்கு வாய்ப்பே இல்லை…… மின்சாரவாரியம் உத்தரவு…..!!

தமழகத்தில் மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கியதால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாமென தமிழ்நாடு மின்சாரவாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் படிப்பிற்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மின்சாரத்துறையும் இதில் இணைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் எந்த மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடை செய்ய வேண்டாம் என்று பொறியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

படிப்பும் முக்கியம்…… HELATH-ம் முக்கியம்…… +1…. +2…. மாணவர்களுக்கு முக்கிய டிப்ஸ்…..!!

பொதுத்தேர்வு நெருங்கி வரும் பட்சத்தில் மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் ஒருசில டிப்ஸ்களை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுத்தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தி வருபவர். அந்த வகையில், முழுநேரமும் படித்துவிட்டு நேரம் கெட்ட நேரங்களில் சாப்பிடுவதால் அஜீரண கோளாறு ஏற்படும். ஆகையால் அதனை தவிர்க்க சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிக நல்லது.  அதேபோல் நீண்ட நேரம் படித்துவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.10,000,000,000 நிலுவை தொகையை செலுத்தியது

வோடபோன்-ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகயில்  1,000 கோடி ரூபாயை வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய கோடி கணக்கான ரூபாயை உடனடியாக செலுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்த வந்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முதலில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியது. வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் […]

Categories

Tech |