இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அப்போது மத்திய அரசானது சிலிண்டருக்கு மானிய தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மானியதொகை வரவு வைக்கப்பட்டு வந்தது . சமையல் சிலிண்டர் எரிவாயு விலை ஆயிரம் ரூபாய் தாண்டியுள்ள இந்த நேரத்தில் மானிய தொகையை சிலருக்கு வரவு வைக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் […]
