Categories
தேசிய செய்திகள்

இனி ஆடு, மாடு குறுக்கிட்டு மோதினால்…. உரிமையாளர்களுக்கு 6,000 அபராதம்: ரயில்வே எச்சரிக்கை…!!!!

ரயில் தண்டபாளங்களில் ஆடு, மாடுகள் திடீரென்று குறுக்கே சென்று மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் ரயில் சேவைகள் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் அபாயமும் இருக்கிறது. ரயில் பாதையை ஒட்டி உள்ள பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அல்லது தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த வெலிகளை அமைப்பதில் கடும் சிக்கலும் இருக்கிறது. சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மீது கன்றுக்குட்டி ஒன்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இன்று(10.10.22) முதல் இதை செய்தால் ரூ.1000 அபராதம்…. காட்டி கொடுத்தால் ரூ.100 அன்பளிப்பு….. முக்கிய அறிவிப்பு…!!!!

திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016 ன் கீழ் வேலூர் மாநகராட்சியில்  யாராவது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் பைக் ஓட்டினால்…. பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை…. அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் சாலை விபத்தில் 445 பேர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி பலியாகினர். பைக்கில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது அவசியம். இதனால் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது என்பது 80 சதவீதம் தடுக்கப்பட்டு உயிர் பலி ஏற்படாமல் இருக்கும். 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் …!!

கொரோனா தடுப்பிற்க்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது : சென்னை கோவிலம்பாக்கத்தில்  சேர்ந்த இம்மானுவில் என்பவர் தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதி நீடிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஊரடங்ககால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில்  தெரிவித்திருந்தார். தென்கொரியா, சுவீடன், போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே  வைரஸ் தொற்றைகட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன்,  […]

Categories

Tech |