Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு!…. விரைவில் ரூ.40,000 வட்டி?…. வெளியாகப்போகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் பிஎப் சந்தாதாரர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க இருக்கிறது. அந்த வகையில், ஊழியர்கள் தங்களது கணக்கில் 40 ஆயிரம் ரூபாயை பெறக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தங்களது கணக்கில் 5 லட்சம் ரூபாய் கொண்டுள்ள பிஎப் கணக்குதாரர்களுக்கு அவர்களது கணக்கில் ரூபாய்.40 ஆயிரம் வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பிஎப் கணக்கில் ரூபாய்.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்ட ஊழியர்கள், 40 ஆயிரம் ரூபாயை வட்டியாக […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு மாதம் 1,000 எப்போது….? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்த மாத உரிமைத் தொகையை, அடுத்த ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

வந்துவிட்டது குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000….? வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.1,000…. எதற்காக தெரியுமா?…. அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடும் வகையில், அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இம்முறை ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும். சென்ற முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக பொதுமக்களுக்கு ரொக்கமாக ரூபாய்.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் அரசின் இலவசரேஷன் வசதியை தகுதியற்ற […]

Categories
Tech டெக்னாலஜி

பிளிப்கார்டில் ஐபோன் 13 மினி வாங்குவோர் கவனத்திற்கு…. வெளியான அசத்தலான அறிவிப்பு…..!!!!

ஐபோன் வாங்க பிளான் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம் ஆகும். முன்னணி ஆன்லைன் வலைதளமான பிளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்திருக்கிறது. அனைத்துவித தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கிசலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூபாய். 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும். 128gp ஐபோன் 13 மினி மாடல் ரூபாய்.64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட் போனிற்கு ரூபாய்.9 ஆயிரத்து 910 […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! விமான கட்டணம் திடீர் உயர்வு…. பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் தற்போது விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயணிகளின் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஐயாயிரம் வரை விற்கும் டெல்லி – பாட்னா விமான கட்டணம் தீபாவளியை ஒட்டி 8000லிருந்து […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…. 2 1/2 பேருக்கு…. தமிழக அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில் முதல்கட்டமாக 2½ லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 10, +2 மாணவர்களுக்கு…. ரூ.10,000, ரூ.25,000 ஊக்கத்தொகை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்றவர்களுக்கு 25000 ரூபாயும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்று வாட்ஸப்பில் தகவல் பரவி வருகிறது. எனவே இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற திட்டம் […]

Categories
உலக செய்திகள்

“குடுக்க மாட்டோமே என்னா பண்ணுவீங்க?”…. தலிபான்களுக்கு தண்ணி காட்டும் தஜகிஸ்தான்…. என்ன விஷயம் தெரியுமா..?!!!

தலிபான் பயங்கரவாதிகள் தஜகிஸ்தானிடம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே நிதி நெருக்கடியால் மக்கள் பசியும், பட்டினியுமாக தவித்து வரும் நிலையில் தலிபான்கள் கிட்டத்தட்ட $800,000 பணத்தை பறிகொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாலிபான்கள் தஜகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தவறுதலாக $800,000 பணத்தை செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான்கள் “இந்த நிகழ்வு தவறுதலாக நடந்து விட்டது தயவு செய்து பணத்தை திருப்பிக் கொடுங்கள்” என்று […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ரூ.10, 000…. அதிரடி அறிவிப்பு – மம்தா பானர்ஜி…!!

பிளஸ்-2 மாணவர்களுக்கு செல்போன், டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் இருக்கிறது. அங்கு அங்கு அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது ஆட்டம் கண்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், பாஜகவின் வளர்ச்சி தான். சமீபத்தில்  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் முன்னர் எப்போதும் இல்லாத அளவில் பாஜக வெற்றி கண்டது. அதோடு மட்டுமல்லாமல் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செலவு ரூ1,00,000….. வரவு ரூ 0….. அரசு ஒன்னும் செய்யாதா…? வேதனையில் 300 விவசாயிகள்…!!

தர்மபுரியில்  சாகுபடி செய்த வாழை மரங்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏக்கரில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வருடம்தோறும் நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த வாழை சாகுபடி, இந்த வருடம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வாழை மண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல் வாழைகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : வீட்டுக்கு ரூ.15,000 ? நீதிமன்றத்தில் வழக்கு …!!

கொரோனா தாக்கம் இருக்கும் வரை மாதம் ரூ 15,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரிய கடைகள் , மால்கள், திரையரங்கம் என அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 22-ஆம் தேதி யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு, பல்வேறு […]

Categories

Tech |