மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஹோலி பண்டிகையானது,கொரோனா தொற்றின் காரணமாக, அம்மாநகராட்சி கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. மும்பை மாநகரில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மும்பையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் அனைத்து மக்களும்,ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்து ,ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் […]
