கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஐரோப்பிய நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்தல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்துதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் […]
