Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி…. “ஹோட்டல் பாதுகாவலரை தாக்குதல்”…. 4 பேர் மீது வழக்கு பதிவு…!!!!

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறியதால் தகராறு ஏற்பட்டதில் ஹோட்டல் பாதுகாவலர்களை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இங்கு தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரவு எட்டு முப்பது மணி அளவில் சொகுசு காரில் வந்த நான்கு […]

Categories

Tech |