சீனாவில் சுமார் 70 கொரானா நோயாளிகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைத்திருந்த ஹோட்டல் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கொரானா நோயாளிகளிடம் தொடர்பு கொண்டிருந்த நபர்களை தனிமைப்படுத்தி கொரானா தோற்று உள்ளதா என கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணி அளவில் ஹோட்டல் இடிந்து விழுந்தது. இந்த ஹோட்டலில் 70 பேர் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் […]
