Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுகாதாரமற்ற ஹோட்டல்….. அதிகாரிகளின் திடீர் சோதனை….. அதிரடி நடவடிக்கை….!!!

ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர் நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் தேர் பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் ஹோட்டலில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையலறை கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த ஹோட்டலுக்கு எச்சரிக்கை நோட்டீஸும் […]

Categories

Tech |