ஹொங்ஹொங் அரசு இந்தியா உட்பட 3 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கிறது. ஹொங்ஹொங் அரசு வரும் ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது. ஹொங்ஹொங்கில் முதன் முதலாக N501Y covid-19 கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 2 வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் குறிப்பிட்ட மூன்று நாடுகளும் “மிக அதிக ஆபத்து” என்று வகைப்படுத்தப்படுவதாகவும் […]
