Categories
தேசிய செய்திகள்

என்னடா இது…! ஒண்ணுமே புரியல…. தண்ணிக்கூட நெருப்பு வருது….. பீதியில் பொதுமக்கள்….!!!!

மத்திய பிரதேசத்தின் சத்தாப்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் அடிபம்பு ஒன்றிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீரும் நெருப்பும் சேர்ந்து கொப்பளித்து வெளியேறியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. கச்சார் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இரண்டு அடி பம்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் ஒரு அடி பம்பில் இருந்து இவ்வாறு நீரும் நெருப்பும் சேர்ந்து ஒரே நேரத்தில் வெளியேறி இருப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: திருவாரூர் ஹைட்ரோ கார்பன் கிணறு : புதிய பணிகளுக்கு தடை ..!!

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகா பெரியகுடி பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி ஒரு ஹைட்ரோ கார்பன் கிணற்றை தொடங்கினார்கள்.  அந்த நேரத்தில் அதிக அழுத்தத்தின் காரணமாக அந்த கிணறு விபத்து ஏற்பட்டு, முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த நிலையில கடந்த மாதத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் அந்த கிணத்தை நாங்கள் மறுபடியும் சரி பண்ண போகின்றோம். சரி பண்ணுவதற்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு, அதன்படி கூட்டம் போட்டார்கள். இந்த கூட்டம் போட்டது தெரிந்துகொண்ட விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கு அனுமதி கிடையாது…. அமைச்சர் உறுதி…!!!!

தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எப்போதும் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருவாரூரில் ONGC நிறுவனத்தால் போடப்பட்டுள்ள குழாயில் 2021ல் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அதை நிரந்தரமாக மூடுவது குறித்துதான் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காத. புதிய கிணறு அமைப்பதற்கான நடவடிக்கை இல்லை. மக்களை பாதுகாப்பதற்காக நிரந்தரமாக அந்த கிணறு […]

Categories
தேசிய செய்திகள்

ஹைட்ரோகார்பன் பணி நடைபெறவில்லை… பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பதில்….!!!

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை. புதுக்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

அரியலூரில் ஹைட்ரோ கார்பன்…. திருமாவளவன் கண்டனம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் […]

Categories

Tech |