காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகக் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட புதிய நிபுணர் குழுவை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் தொடர்பாக இந்த குழு ஆராய்ந்து வந்தது. இந்த நிலையில் […]
