Categories
மாநில செய்திகள்

ஹைட்ரோகார்பன் கிணறுகள் திட்டம்… வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம்…. விவசாயிகள் கடும் எதிர்ப்பு….!!!!!!!

நாகை, புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் அளித்திருக்கின்ற  விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேத்ந்தா நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டிருந்தது. இதில் நாகை, காரைக்கால் பகுதிகளில் 137 கிணறுகளும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 102 கிணறுகளும் அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடந்த 5 ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் அளித்திருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தமிழகத்துக்கு வந்த சோதனை….. ஹைட்ரோகார்பன் எடுக்க 11 ஒப்பந்தங்கள்…!!

தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக 11 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது நாடு முழுவதிலும் 2015 ஆம் வருடம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஓஎல்எல்பி எனும் திறந்தவெளி அனுமதி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் எல்எல்பி-யின் 5வது சுற்றுச்சூழல் ஏலம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது. இதில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியின் போது தமிழகத்திலுள்ள காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் 7 […]

Categories

Tech |