கொரோனா தொற்றினால் நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் மரணம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சையில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளில் பாதுகாப்பு தன்மையை ஆய்வாளர்கள் பலர் எச்சரித்து வந்த நிலையில் அதிபர் உட்பட பலரும் இந்த மருந்து தான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட தற்போது அந்த மருந்தினால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர். தனது சொந்த வர்த்தக நலனை எண்ணி அதிபர் விஞ்ஞான ஆதாரம் எதுவும் […]
