நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 2020 ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதில் ஈரோடு- கோவை மற்றும் ஈரோடு- பாலக்காடு, சேலம் -கோவை ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்ட MEMU ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா குறைந்ததையடுத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு -கோவை இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் உள்ளூர் பயணிகள் ரயிலில் பெண் பயணிகளிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக […]
