ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு வரவேற்பு அளிப்பதாக ஜெ தீபா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று வாரத்திற்குள் அதனை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளிப்பதாக ஜே.தீபா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் […]
