ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டின் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியில் வந்தார். ஹேம்நாத்தின் ஜாமினை ரத்து செய்ய கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை ஐகோர்ட்டின் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “ஹேம்நாத் தனது […]
