Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஓய்வுதாரர்களுக்கு எக்ஸ்ட்ரா பென்ஷன்… எந்த வயதில் தெரியுமா?… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் முதிர்வுகாலத்தில் உதவும் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு மத்திய அரசானது விதிமுறைகளை வகுத்துள்ளது. சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் விதிகள் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர்மாதம் திருத்தப்பட்டது. இந்த விதிகள் சென்ற 2003 டிசம்பர் 31 (அல்லது) அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு சேவைகளில் உள்ள சிவில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விதிகள் ரயில்வே ஊழியர்கள், அனைத்திந்திய சேவைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வந்தே பாரத் ரயில் தொடக்கம்….!!!!!

வந்தே பாரத் ரயிலின் இயக்கம் எப்போது தொடங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பாக இந்திய ரயில்வேயிலிருந்து புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த மாதம் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் வழித்தடத்தையும் ரயில்வே தேர்வு செய்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி வழிதட சோதனைக்கு பிறகு சிஆர்எஸ் அனுமதி எடுக்க வேண்டும். பின்னர் ரயில்கள் இயக்கப்படும். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு….. வெளியான சூப்பர் ஹேப்பி நியூஸ்…..!!!!

இந்தியா முழுவதும் 2000 கிளைகளை அமைப்பதற்கு ஹெச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வகையில் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கி தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நிறைய வங்கி கிளைகளை திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

“மீன் பிரியர்கள் ஹேப்பி நியூஸ்”….. முடிவுக்கு வந்த தடைக்காலம்….. மீண்டும் துவங்கும் வேட்டை….!!!!

மீன் வேட்டையை மீனவர்கள் மீண்டும் துவங்கியுள்ளதால் மீன் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடை காலம் போடப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் இன்று ஜூன் 14-ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், வண்ணம் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”….. சென்னை டூ திருப்பதி ஸ்பெஷல் பேருந்துகள்…..!!!!

திருப்பதிக்கு தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரசு பேருந்து அல்லது தனியார் பேருந்துகள் மூலமாக தற்போது திருப்பதிக்கு சென்று வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் காளஹஸ்திக்கு சென்று தரிசனம் […]

Categories

Tech |