ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் வெளியாகும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி அவற்றை உரிய முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். போதுமான இடம் இல்லாமல் இயங்கி வரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து […]
