Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கல்வராயன்மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு”…..!!!!!!

கல்வராயன் மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மலைக்கு செல்லும் பாதை மிகவும் வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிமலை மும்மூனை சந்திப்பு பகுதியில் நடந்தது. […]

Categories

Tech |