Categories
தேசிய செய்திகள்

கணவன் மாமியார் சண்டையா…? உதவி மையத்தை நாடுங்கள்… அமைச்சர் கீதாஜீவன் கருத்து…!!!!!!

ராமநாதபுரம்  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றுள்ளார். மேலும் அரசின் மையங்களில் ஆய்வும் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு இல்லம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மகளிர் சேவை மையம், பாரதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்ல புதிய கட்டிடம் போன்ற இடங்களில் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுஷ் கொரோனா ஆலோசனை பெற ஹெல்ப்லைன் நம்பர்… நாடு தழுவிய அளவில் துவக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் 14443 ஹெல்ப் லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்று ஆயுஸ் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அறிகுறி இருந்தால்…. தனிமைக்கு பின் கால் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவுரை….!!

கொரோனா அறிகுறி இருந்தால் தங்களுக்கு வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் பாதிப்பு மிகப்பெரிய அளவில் பெருக நிலைமையை கட்டுக்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உண்மையை சொல்லுங்க…. ஹெல்ப் லைனுடன் களமிறங்கிய மாநகராட்சி…!!

கொரோனா களபணியாளர்களிடம் உண்மையை கூறுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பானது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக ஊரடங்கு ஒருபுறம் அமுலில் இருக்கும் நிலையில், மற்றொரு புறம் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிக அளவில் கூடிக்கொண்டே செல்கிறது. தற்போது பரிசோதனையை தீவிரப்படுத்தும் விதமாக சென்னையில் […]

Categories

Tech |