ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றுள்ளார். மேலும் அரசின் மையங்களில் ஆய்வும் மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு இல்லம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மகளிர் சேவை மையம், பாரதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்ல புதிய கட்டிடம் போன்ற இடங்களில் ஆய்வு […]
