தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார் தெரிவிக்கவும், சந்தேகங்களை கேட்கவும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் பிஎப் சந்தாதாரர்களுக்கு தடையற்ற சேவை வழங்க வாட்ஸ்அப் மூலம் தொடங்க முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து சந்தாதாரர்களை நேரடியாக அணுகி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திற்கு உள்ள 138 மண்டல அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் உதவி மையம் […]
