Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து…. சென்னை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் காலை 11.40 மணிக்கு கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் கேதார்நாத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் கூறியது, ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் இந்திய-தீபக் எல்லை பகுதியான கருட் சட்டி என்ற பகுதிக்கு நுழைந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பரிதாப பலி… 3 பேர் சென்னை வாசிகள்…. லீக்கான தகவல்….!!!!

உத்தரகண்ட் கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கையானது 7ஆக அதிகரித்துள்ளது.  உத்தரகண்ட் மாநிலம் பாதாவில் இருந்து கேதார்நாத்துக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென்று விபத்திற்குள்ளானது. அதாவது, ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதுமட்டுமின்றி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில், அவரும் உயிரிழந்தார். இதன் காரணமாக இந்த விபத்தில் 7 பேர் பலியாகி இருப்பதாக உத்தரகண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவற்றில் உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்…. உயிரிழப்பு: பெரும் சோகம்…..!!!!

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். அருணாச்சலப் பிரதேசம் தவாக் அருகே சென்று கொண்டிருந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் தீவிர […]

Categories
உலக செய்திகள்

காங்கோவில் விபத்துக்குள்ளான விமானம்…. காயமடைந்த விமான பணியாளர்கள்….!!!

காங்கோ நாட்டின் ஐ.நா சபையினுடைய ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் நிர்வகித்து வரும் ஐ.நா சபையினுடைய மனிதாபிமான சேவைகளுக்கான ஹெலிகாப்டர், வடக்கு கிவு மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது, கோமா நகரத்திற்கு பக்கத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தின் ஊழியர்கள் மூவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திடீரென்று இந்த விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று ஐ.நா உலக […]

Categories
உலக செய்திகள்

திடீரென வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்…. 6 ராணுவ வீரர்கள் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ஹெலிகாப்டர் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கனமழை பெய்து வருவதால் பலுச்சிஸ்தான் மாகாணம் வெள்ளப் பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகள் ராணுவம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குவெட்டா பகுதியில் இருந்து கராச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. இதில் 1 உயர் அதிகாரி உள்பட 6 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் […]

Categories
உலக செய்திகள்

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்…. பறிபோன விமானிகளின் உயிர்…. சீனா நாட்டில் பரபரப்பு….!!

பெல் 505 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் பீஜிங் என்ற புறநகர்ப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் சிவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தானது உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில்  ஏற்பட்டுள்ளது. பெல் 505′ ரக ஹெலிகாப்டர் விபத்தில்  2 விமானிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டரானது பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு இன்னும் சாவு வரல!”….. கொடூர விபத்தில் பிழைத்த மந்திரி….. வெளியான வீடியோ….!!

மடகாஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில், செர்ஜ் கெல்லே என்ற மந்திரி சுமார் 12 மணி நேரங்களாக கடலில் நீந்தி உயிர் தப்பியிருக்கிறார். ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் இருக்கும் மடகாஸ்கர் என்ற தீவு நாட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு, சுமார் 39 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு நபர்கள் மட்டும் தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் ஒரு நபர் அந்நாட்டின் மந்திரியான, செர்ஜ் கெல்லே. ♦️Le GDI Serge […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ஹெலிகாப்டர் விபத்தை… முதலில் பார்த்தவருக்கு ரூ.5000 நிதியுதவி…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் அருண், கிராம மக்களுக்கு ஹெலிகாப்டர் விபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அத்தனை பேரும் உதவினர்…. இப்படிப்பட்ட மக்கள் இருந்தால்…. உருக்கமாக பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அருண்!!

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மக்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் நன்றி தெரிவித்துள்ளார்.. கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்று மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.. அதாவது, மீட்பு […]

Categories
மாநில செய்திகள்

குன்னுர் ஹெலிகாப்டர் விபத்து…. நாளை தமிழகம் வருகிறார் ராணுவ தளபதி நரவானே…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து தொடர்பாக முப்படைகளின் சார்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான…. முப்படை தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு…. பல்வேறு அமைப்பினர் அஞ்சலி….!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி அதிகாரி உள்பட ராணுவ அதிகாரிகளுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பிபின் ராவத் மரணம்….. நாடாளுமன்ற இருஅவைகளிலும் இரங்கல்….!!!!

முப்படைத் தளபதி தளபதி பிபின் ராவத் உயிரிழப்புக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து Mi 17 v5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.. அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் காட்டேரி பகுதியில் நேற்று 12 : 40 மணி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து…. 11 பேர் மீட்பு….. 3 பேரை மீட்க வேண்டி உள்ளது…. ஆட்சியர் தகவல்!!

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை மீட்க வேண்டி உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து MI -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப் பாதையில் மோசமான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. 8 பேர் பலி…. வெளியான தகவல்…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஹெலிகாப்டர் விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் ராணுவத்தின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 7 பேர் பலியாகியுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப நேரமாகியும் திரும்ப வரல …. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி ….!!!

விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்  6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . பிலிப்பைன்சில் விமானப் படையை சேர்ந்த ஹெலிகாப்டரில் 3 விமானிகளுடன் 3 பேர் இணைந்து  கப்பாஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில்  மணிலா நகரில் வடக்கே பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 6  பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் வெகுநேரமாகியும் ஹெலிகாப்டர் பயிற்சி முடிந்ததும் விமான […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஹெலிகாப்டர்… கீழே விழுந்து நொறுங்கி விபத்து …5 பேர் பலியான சோகம் …!!!

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்ததில், 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவிலுள்ள  அலாஸ்கா மாநிலத்திலிருந்து ,நேற்று  6 பேருடன் ஹெலிகாப்டர் ஒன்று  புறப்பட்டு   சென்றது . ஹெலிகாப்டர் ஆன்கரேஜ் என்ற இடத்தின் வழியாக சென்றுள்ளது . அப்போது திடீரென்று நிலைதடுமாறிய ஹெலிகாப்டர்,  கட்டுப்பாட்டை இழந்துள்ளது . இதனால் ஹெலிகாப்டர்  நிலைதடுமாறி கீழே விழுந்ததில்  விபத்து ஏற்பட்டது  . கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மிக வேகமாக கீழே விழுந்ததில்,நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரின் பயணம் செய்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

அமெரிக்காவில் செக் குடியரசினுடைய கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளார்.  அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா என்ற மாநிலத்தில் ஹெலிஹாப்டர் விபத்து நடந்ததில் செக் குடியரசினுடைய கோடீஸ்வரரான கெல்னர் மரணமடைந்துள்ளார். இச்செய்தியை அவரின் சொந்த முதலீட்டுக் குழு ppf உறுதி செய்திருக்கிறது. இதற்கு முன்பு Anchorage என்ற நகரின் கிழக்கு பனிப்பாறையின் அருகிலும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானி, வழிகாட்டிகள் இருவர், செக் குடியரசை சேர்ந்த மற்றோரு நபர் ஆகிய 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கெல்னர் மட்டுமே உயிர்பிழைத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். […]

Categories

Tech |