உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் காலை 11.40 மணிக்கு கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் கேதார்நாத்திற்கு புறப்பட்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் கூறியது, ஆர்யன் ஏவிடேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கேதார்நாத் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் இந்திய-தீபக் எல்லை பகுதியான கருட் சட்டி என்ற பகுதிக்கு நுழைந்த […]
