லண்டனில் ஏற்பட்ட மின் தடையால் சில பகுதிகள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் லண்டன் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையாவில் உள்ள சில பகுதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகள் இருளில் மூழ்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் இரவு முழுவதும் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று அச்சத்தில் இருந்த நிலையில் மீண்டும் மின்சாரம் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது “வடமேற்கு லண்டனில் உள்ள நுகர்வோருக்கு […]
