ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிழக்கு சீங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை தலைமையாசிரியர் புதருக்குள் அடிக்கடி இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த ஒரு பெண்மணி தலைமை ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சிறுமியின் பெற்றோர் உட்பட கிராம மக்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி […]
