Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரூ.300 இருந்தால் போதும்….. பல லட்சம் அள்ளலாம்….. இல்லத்தரசிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!!!

சமீபத்திய விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பண வீக்கம் ஆகியவை ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இது போன்ற சூழலில் மாத சம்பளம் மட்டுமே போதாததால் பணம் சம்பாதிக்க வேறு ஆதாரங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கை கொடுக்கும். அதன்படி ஹெச்டிஎஃப்சி டாப் 100 பண்ட் வகை குறைந்த விலையில் அதிக லாபத்தை கொடுத்துள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட காலம் 10 நவம்பர் […]

Categories

Tech |