தங்களிடம் ஒரு லட்சம் வீரர்கள் இருப்பதாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தில் சுமார் 215 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் லெபனான் நாட்டில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்தை […]
