தமிழகத்தில் மறைமுகமாக இந்தி மொழி திணிக்கப்படுவதாக திமுக, விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் கல்வி பணியிடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாகப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கற்பிப்பதற்கு உள்துறை அமைச்சர் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. இதனால் மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே வளர்க்க முயற்சி செய்வதாகவும், மற்ற மொழிகளை புறக்கணிப்பதாகவும் பல்வேறு […]
