மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, 1964 – 1965 சந்திக்கின்ற அந்த நேரத்தில்.. 19 65 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று இரவு, இதன் பிறகு ஹிந்தி போராட்டம் வலுக்க ஆரம்பித்தது. 1965 பிறந்தது. ஜனவரி 26இல் உங்கள் வீடுகளிலே கருப்பு கொடி ஏற்றுங்கள். நமது துக்கத்தை வெளிக்காட்டுவதற்காக கருப்புக்கொடி ஏற்றுங்கள் என்று அண்ணா அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள், லட்சக்கணக்கான மாண – கண்மணிகள் […]
