ஈரான் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அன்று சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் ஒரு இளம் பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் தாக்கியதில் 16ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஹிஜாபை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு மாதங்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தின் வெற்றியாக முஸ்லிம் மத சட்டங்கள் […]
