தென் கொரியாவின் இடோவான் மாகாணத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய்திருவிழா வருடம் தோறும் அக்டோபர் மாத இறுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த வருடம் திருவிழா நடந்த நிலையில் பேய் வேடம் அணிந்த மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதனால் மூச்சு திணறி பல பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 தாண்டி உள்ளது. 19 வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் […]
