6வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது சென்ற 23ஆம் தேதி நெல்லையில் துவங்கியது. அங்கு ஆறு ஆட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் நடந்தது. இப்போது கோவை எஸ்.என்ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நடந்து வருகிறது. நேற்றுடன் மொத்தம் 19 லீக்ஆட்டங்கள் முடிந்திருக்கிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளேஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 8 புள்ளி உடனும், சேப்பாக் சூப்பர் […]
