Categories
உலக செய்திகள்

வானில் பறந்துகொண்டிருந்த ட்ரோன்.. திடீரென்று தாக்கும் சவுதி போர் விமானம்.. வெளியான வீடியோ..!!

ஹவுத்தி, சவுதியின் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. சவுதி அதிகாரிகள் தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால் அதன் எண்ணெய் ஏற்றுமதியை பாதுகாப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். ஹவுத்தி மலைப்பகுதியில் ட்ரோன் ஏவியுள்ளது. சவுதியின் போர் விமானமான F-15 இந்த ட்ரோன் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டது. https://twitter.com/MbKS15/status/1376901175237300230 இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இதில் ட்ரோன் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென்று ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கிய ஏவுகணை தாக்குதல்…. திணறும் பிரபல நாடு…. வெளியான புகைப்படங்கள்…!!

சவுதி அரேபியாவில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சவுதி அரேபியாவில் சில நாட்களுக்கு முன்பு பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்குள்ளேயே தற்போது மீண்டும் ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று ஹவுத்தி குழுவின் ஏவுகணைகள் தெற்கு நகரமான ஜிசானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நகரின் பல கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளது. […]

Categories

Tech |